Thursday, October 22, 2009

மனதிற்கு பிடித்தவை






என் மனதிற்கு

எது மிகவும் பிடிக்கும்

என்று கேட்டால்...

அது நீ என்னுடன்

பேசிய வார்த்தைகள் என்பேண்.



உலகத்திலேயே

எது மிகவும் பிடித்தது என்றால்

உந்தன் நகைப்பும்

அன்பும் என்று கூறுவேன்



எனக்கு இதை விட

எதுவும் சொல்ல

தெரியவில்லை பெண்ணே !!!



ஏனெனில் நான்

உன் மீது

காதல்வசப்பட்டு விட்டேன்

என்று நினைக்கின்றேன்.…


                                                                                            ராகவன்

No comments:

Post a Comment